Type Here to Get Search Results !

மதவாதிகள் யார் ?

பகவத் கீதையை புனித நூல்  என்று அறிவிக்கலாமா ?


            நமது பாரதத்தின் மத்திய அமைச்சரான சுஸ்மா சிவராஜ் அவர்கள் கூறியதும் மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள் மிகப் பெரிய புரளியை ஏற்படுத்தினார்கள்.

            நாம் வேதனைப் படக்கூடிய நான்கு நாட்கள் சட்ட சபை முடங்கியது.
            புனித  நூல் என்று பைபிளையோ, குரானையோ அறிவித்திருந்தால் இந்த மதவாதிகள் உடனே அறிவிப்போம் என்பார்கள்.

            புனித நூலின் தகுதி பைபிளுக்கு உண்டா…….. ?

            ஆதியாகமம் :  19  -  31 முதல் 38 வரையுள்ள வசனத்தை படித்தால் நமக்குத் தெரியும் பைபிளின் அசிங்கத்தை.

            புனித நூலின் தகுதி குரானுக்கு உண்டா…….. ?
            சூரா - 47 , ஆயத்து - 4 , 15 படித்தால் நமக்குத் தெரியும் குரானின் பயங்கரவாதத்தை.

மதவாத சத்ருக்கள் மதவாத இன்மை என்று கூறிவிட்டு பெரும்பான்மையை தாழ்த்தி விட்டு சிறுபான்மையை உயர்த்தும் மதவாத சத்ருக்கள்.
நாங்கள் அனைவரையும் ஒன்று என்று கூறிவிட்டு பிரித்து பார்க்கும் மத வெறியர்கள்.

கேவலம் மதவெறியர்கள் மதம் மாற்றினால் இவர்களுக்கெல்லாம் சந்தோஷம்.
(மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள்) ஆனால் ஒரு ஹிந்து மறுபடியும் தாய் மதத்திற்கு வந்துவிட்டால் இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

            மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வருவதற்கு ஹிந்துக்கள் தயார் ....!!  இந்த மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்கள் தயாரா ……… ?

            ஒன்று மட்டும் சிந்தித்து பார்க்க வேண்டும். ப ஜ க மற்றும் நல்லுள்ளம் கொண்ட இயக்கங்கள்  கூறுவது இந்தியா நமது பாரத தேசம் , அனைவரும் ஒன்று, அனைவரும் இந்தியர்கள். ஆனால் மதவாதிகள் இதேபோன்று கூறிவிட்டு அவர்களுக்கு ஜால்ரா போடுவது இவர்களுக்கு வேடிக்கை , வருத்தம் என்னவென்றால் இந்த மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கங்களில் இருப்பவர்கள் 3 ல் 2 பாகம் ஹிந்துக்களே.
           
அருமை சகோதர ஹிந்துக்களே மதவாதிகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல மதவாத இயக்கத்தில் இருந்து வந்து விடுங்கள்.

அண்டை நாடுகளான அமெரிக்கா, , இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகள் பகவத் கீதையை உலகப் புனித நூலாக ஏற்றுக் கொண்டது.

ஆனால் இந்தியாவிற்கு சொந்தமான பகவத் கீதைக்கு ………. ! ?

அண்டை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகள் பகவத் கீதையை புனித நூலாக மட்டுமின்றி 200 க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்களிலும், பள்ளிக் கூடங்களிலும் கட்டாயப் பாடமாக பயில்விக்கப் படுகிறது.

பாரதத்தின் தாய் மொழியான சமஸ்கிருதத்தை அண்டை நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பல நாடுகளில் முதல் பாடமாக பயில்விக்கப் படுகிறது.

அண்டை நாடுகளான அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான ஜனவரி 12 ம் தேதி  சமஸ்கிருத தினம் எனக் கொண்டாடப் படுகிறது.



ஆனால் இந்தியாவிற்கு சொந்தமான சமஸ்கிருதத்திற்கு ………. ! ?

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் சமஸ்கிருதத்தை இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றதும் திராவிட இயக்கங்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் பல இயக்கங்கள் இதற்கு போர்க் கொடி பிடித்தனர்.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பிறக்கும் குழந்தை முதல் அனைவரும் ஹிந்துக்களே.


ஹிந்துக்களே துணிச்சலோடு இருங்கள். என்றும் பாரத தேசம் ஹிந்து தேசம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.