தந்தி டிவியின் தரம் இந்த அளவிற்கு தாழ்ந்து போகும் என்று நினைக்கவில்லை, 11-12-2014 நடந்த விவாதத்தில் வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அர்ஜுன் சம்பத் ஆகியோர் பேசும்பொழுது குறுக்கிட்டு அவர்களின் கருத்தினை பதிவிட முடியாமல் செய்து இடையில் இடையில் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஹரிஹரன், இஸ்லாமிய தலைவர்கள் பேசும் பொழுது மட்டும் பொறுமையை கடைபிடிக்கிறார்.
இதுதான் தந்தி டிவியின் நடுநிலைமையா?
இதுதான் தந்தி டிவியின் மேடை நாகரிகமா?
இதுதான் தந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்தும் லட்சணமா?
இதற்கு வேறு விதமான பிழைப்பினை அண்டி பிழைக்க வேண்டியதுதானே..
நடுநிலைமை என்ற வார்த்தைக்கு இவர்களைப் போன்றோர் அகராதியில் பொருள் என்னவென்றால் ஹிந்து தர்மத்தினை ஒழிப்பது என்று இருக்கும் போல.
தமிழக பாஜக தலைவர்கள் இப்படிப்பட்ட தரங்கெட்ட சேனலை புறக்கணிப்பது மிக உசிதம்..
இருந்தாலும் மிக உன்னதமான முறையில் பங்குபெற்ற வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அர்ஜுன் சம்பத் ஆகிய இருவருக்கும் சபாஷ்..
இருந்தாலும் மிக உன்னதமான முறையில் பங்குபெற்ற வானதி ஸ்ரீநிவாசன் மற்றும் அர்ஜுன் சம்பத் ஆகிய இருவருக்கும் சபாஷ்..